திருக்குறள் - குறள் 347 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 347
குறள் வரி:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பற்றுகளை
விட்டவரைத் துன்பங்கள் பற்றுவது
இல்லை.