திருக்குறள் - குறள் 346 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 346
குறள் வரி:
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நான்,
எனது என்னும் ஆணவத்தை
விட்டவர், வானோர்க்கும் மேலான உலகம் அடைவார்.