திருக்குறள் - குறள் 345 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 345
குறள் வரி:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
துன்பங்களின் பிறப்பை அறுக்க முயல்பவர்களுக்கு உடம்புகூடச் சுமையானது, அப்படியிருக்க, உடம்போடு
தொடர்புடைய வேறு பொருள்களின் தொடர்பு எதற்கு?