திருக்குறள் - குறள் 339 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 339 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 339 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 339

குறள் வரி:

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

இறப்பு, தூங்குவது போன்றது; பிறப்பு, தூங்கி விழிப்பது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain