திருக்குறள் - குறள் 339 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 339
குறள் வரி:
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
இறப்பு,
தூங்குவது போன்றது; பிறப்பு,
தூங்கி விழிப்பது போன்றது.