திருக்குறள் - குறள் 337 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 337
குறள் வரி:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
அடுத்த
நொடி வாழ்வோமா என்பதை
மனிதர் அறிய முடிவதில்லை; ஆனால், அவர்தம் எண்ணங்களோ
கோடிக்கு மேல்.