திருக்குறள் - குறள் 335 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 335
குறள் வரி:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நாக்குக்
குழறி விக்குள் வருவதற்குமுன், நல்ல செயல்களைத் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும்.