திருக்குறள் - குறள் 334 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 334
குறள் வரி:
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள், நாள்
என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி,
உயிரை அறுக்கும் வாள்
என்பதை அறிவர்.