திருக்குறள் - குறள் 333 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 333
குறள் வரி:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
செல்வம்
நிலையில்லாதது; அதனைப்
பெற்றால், நிலை பெறுவதற்கான செயல்களை உடனே
செய்திடுக.