திருக்குறள் - குறள் 330 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 330
குறள் வரி:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒன்றன்
உடலிலிருந்து அதன்
உயிரைப் போக்கியவர், தம் உடம்பிலிருந்து குற்றம்
போக்காத தீய வாழ்க்கையர் என்று
பழிக்கப்படுவார்.