திருக்குறள் - குறள் 328 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 328
குறள் வரி:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
உயிர்களைக் கொல்வதால் கிடைக்கும் பயன்
பெரியதாகப்
பிறரால் கருதப்படினும், சான்றோர்
அப்பயனை இழிவானதாகவே கருதுவர்.