திருக்குறள் - குறள் 327 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 327
குறள் வரி:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தன்
உயிரே போவதாக இருந்தாலும் இன்னோர் உயிரைக் கொல்லும் செயலைச் செய்யாதே.