திருக்குறள் - குறள் 324 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 324
குறள் வரி:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நல்லநெறி
எனப்படுவது எது என்றால்,
அது எந்த ஓர்
உயிரையும் கொலை செய்யாதிருப்பதை வழக்கமாகக் கொண்டு வாழும் நெறியே.