திருக்குறள் - குறள் 322 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 322
குறள் வரி:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
கிடைத்ததைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும்
சாப்பிட்டு, உலகத்து உயிர்களைப் பாதுகாப்பதே, அறநூலோர் தொகுத்துச் சொல்லிய
அறங்களுள் எல்லாம் தலைமையான
அறமாம்.