திருக்குறள் - குறள் 321 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 321
குறள் வரி:
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
எந்த
ஓர் உயிரையும் கொல்லாமல்
இருப்பதே அறச்செயல்; கொல்லுவது,
அறம் அல்லாத செயல்கள்
அனைத்தையும் செய்ய வழி தரும்.