திருக்குறள் - குறள் 331 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 331 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 331 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 331

குறள் வரி:

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று கருதுகின்ற அற்ப அறிவு இகழத்தக்கது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain