திருக்குறள் - குறள் 319 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 319
குறள் வரி:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர்க்கு முற்பகலில் துன்பம் செய்தால்,
தமக்குப் பிற்பகலில் துன்பம்
தானே வந்து சேரும்.