திருக்குறள் - குறள் 318 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 318 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 318 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 318

குறள் வரி:

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்பவன், அதே துன்பம் தரும் செயல்களைப் பிற உயிர்களுக்குச் செய்வது ஏன்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain