திருக்குறள் - குறள் 316 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 316
குறள் வரி:
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
துன்பம்
தரக்கூடியது என்று தான்
கண்டறிந்த எதையும் பிறருக்குச் செய்யாதிருத்தல் வேண்டும்.