திருக்குறள் - குறள் 299 - அறத்துப்பால் - வாய்மை
குறள் எண்: 299
குறள் வரி:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
அதிகாரம்:
வாய்மை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
சான்றோர்க்குப் புற இருளைப் போக்கும்
விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; உள்ளத்தின் இருளைப்
போக்கும் பொய்யாமையே சிறந்த
விளக்கு.