திருக்குறள் - குறள் 294 - அறத்துப்பால் - வாய்மை
குறள் எண்: 294
குறள் வரி:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
அதிகாரம்:
வாய்மை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன் தன் மனம் அறிய பொய் பேசாமல், வாழ்ந்தால், உலக மக்களின் உள்ளங்களில் வாழ்வான்.