திருக்குறள் - குறள் 294 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 294 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 294 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 294

குறள் வரி:

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தன் மனம் அறிய பொய் பேசாமல், வாழ்ந்தால், உலக மக்களின் உள்ளங்களில் வாழ்வான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain