திருக்குறள் - குறள் 291 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 291 - அறத்துப்பால் - வாய்மை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 291 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 291

குறள் வரி:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

யாருக்கும் சிறிதுகூடத் தீமை தராமல் பேசும் சொற்களே வாய்மை என்று சொல்லப்படுகிறது

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain