திருக்குறள் - குறள் 289 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 289 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 289 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 289

குறள் வரி:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

திருட்டைத் தவிர பிற நல்ல செயல்களை அறியாதவர், அளவு கடந்த தவறுகள் செய்து அடியோடு அழிவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain