இன்று - September 15 - செண்பகராமன் பிள்ளை பிறந்த தினம்

இன்று - September 15 - செண்பகராமன் பிள்ளை பிறந்த தினம்

இன்று - September 15 - செண்பகராமன் பிள்ளை பிறந்த தினம்

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15, 1891) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain