திருக்குறள் - குறள் 284 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 284 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 284 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 284

குறள் வரி:

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

திருடுவதில் உண்டாகும் ஆர்வம், முடிவில் தீராத துன்பம் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain