திருக்குறள் - குறள் 276 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 276
குறள் வரி:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஆசைகளை
விடாமல், விட்டுவிட்டவர் போல்
ஏமாற்றி
வாழ்பவரைப் போன்ற கொடியவர்
உலகில் ஒருவரும் இல்லை.