திருக்குறள் - குறள் 275 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 275
குறள் வரி:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
எல்லா
ஆசைகளையும் விட்டுவிட்டோம் என்று
கூறித் தவறு செய்யும் பொய்யரின் வஞ்சக
நடத்தை, வருந்தும்படியான பல துன்பங்களைத் தரும்.