திருக்குறள் - குறள் 274 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 274
குறள் வரி:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தவ
வேடத்தில் மறைந்து கொண்டு
தவறான செயல்களைச் செய்வது. வேடன் புதரில்
மறைந்து கொண்டு கண்ணி
வைத்துப்
பறவைகளைப் பிடிப்பது போன்றது.