திருக்குறள் - குறள் 272 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 272
குறள் வரி:
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன்,
தன் மனம் அறிய
குற்றம் செய்வானென்றால், துறவி போல் தோன்றும்
அவனுடைய புறத்தோற்றத்தால் என்ன
பயன்?