திருக்குறள் - குறள் 270 - அறத்துப்பால் - தவம்
குறள் எண்: 270
குறள் வரி:
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
அதிகாரம்:
தவம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தவம் செய்யாதார் பலராக
இருப்பதற்குக் காரணம்,
உறுதி
உடையவர்கள்
சிலராகவும்
உறுதி
இல்லாதவர்கள் பலராகவும்
இருப்பதே
ஆகும்.