திருக்குறள் - குறள் 267 - அறத்துப்பால் - தவம்
குறள் எண்: 267
குறள் வரி:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
அதிகாரம்:
தவம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
புடம் போடப் போடப் பொன் ஒளி பெறுவது போல், துன்பம் வருத்த வருத்த தவம் செய்வோர் மெய்யறிவு பெறுவர்.