திருக்குறள் - குறள் 266 - அறத்துப்பால் - தவம்
குறள் எண்: 266
குறள் வரி:
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
அதிகாரம்:
தவம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தவம் செய்பவர்கள் தம்
பிரப்பிற்குரிய கடமையைச்
செய்பவர்கள்;
மற்றவர்கள்
ஆசையில்
சிக்கித்
துன்பத்தைத்
தேடித்
கொள்பவர்கள்.