திருக்குறள் - குறள் 260 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்
குறள் எண்: 260
குறள் வரி:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
அதிகாரம்:
புலால் மறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன் பிற உயிர்களைக் கொள்ளாதவனாகவும், புலால் உண்ணாதவனாகவும் இருந்தால், அவனை உலகத்து உயிர்கள் எல்லாம் கைக்கூப்பி வணங்கும்.