திருக்குறள் - குறள் 259 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்
குறள் எண்: 259
குறள் வரி:
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
அதிகாரம்:
புலால் மறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நெய், குருதி போன்றானவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட, ஓர் உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாதிருப்பது உயர்ந்தது.