திருக்குறள் - குறள் 251 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 251 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 251 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 251

குறள் வரி:

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன் உடலைப் பெருக்கவைக்கப் பிற உயிர்களின் உடலை உண்ணுபவனிடம் எப்படி அருள் பிறக்கும்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain