திருக்குறள் - குறள் 244 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 244 - அறத்துப்பால் - அருளுடைமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 244 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 244

குறள் வரி:

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உலக உயிர்களைப் பாதுகாத்து அவற்றிடம் இரக்கம் காட்டும் அருளாளர்க்கு, உயிர் அஞ்சுவதற்குக் காரணமான தீய செயல்கள் உண்டாகாது என்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain