திருக்குறள் - குறள் 233 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 233 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 233 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 233

குறள் வரி:

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நிலையில்லாத இந்த உலகத்தில் உயர்ந்த புகழைத் தவிர நிலையாக நிற்பது வேறொன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain