திருக்குறள் - குறள் 231 - அறத்துப்பால் - புகழ்
குறள் எண்: 231
குறள் வரி:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதிகாரம்:
புகழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஏழைகளுக்கு உதவ வேண்டும், அதனால் புகழ் பெற்று வாழ வேண்டும்; அதைத் தவிரப் பிறப்பின் பயன் வேறொன்றும் இல்லை.