திருக்குறள் - குறள் 228 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 228
குறள் வரி:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தம் பொருளைச் சேர்த்து வைத்துப் பின்னர் அதனை இழந்து விடும் கொடியவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறியமாட்டார்களா?