திருக்குறள் - குறள் 238 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 238 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 238 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 238

குறள் வரி:

வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தமக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால், உலகத்தில் உள்ள எவராயினும் அது அவருக்குப் பழியே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain