திருக்குறள் - குறள் 247 - அறத்துப்பால் - அருளுடைமை

திருக்குறள் - குறள் 247 - அறத்துப்பால் - அருளுடைமை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 247 - அறத்துப்பால் - அருளுடைமை

குறள் எண்: 247

குறள் வரி:

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அதிகாரம்:

அருளுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் இன்பம் இல்லை; அதுபோல், அருள் இல்லாதவர்களுக்கு மேல் உலக வாழ்வு இல்லை. 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain