திருக்குறள் - குறள் 234 - அறத்துப்பால் - புகழ்
குறள் எண்: 234
குறள் வரி:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
அதிகாரம்:
புகழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உலகம் உள்ளவரை நீடித்திருக்கும் புகழை ஒருவர் பெற்றால், தேவருலகம் அவரையே போற்றும்; புலமை மட்டும் உள்ளவரைப் போற்றாது.