திருக்குறள் - குறள் 226 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 226 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 226 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 226

குறள் வரி:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஏழைகளின் கொடிய பசியைப் போக்குக; அதுவே பொருளைச் சேமித்து வைப்பதற்குச் சமமானது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain