திருக்குறள் - குறள் 199 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 199 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 199 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 199

குறள் வரி:

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த

மாசறு காட்சி யவர்.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

கலக்கமில்லாத தூய அறிவினை உடையவர்கள், மதிப்பைக் குறைக்கும் சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain