திருக்குறள் - குறள் 199 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை
குறள் எண்: 199
குறள் வரி:
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்
மருள்தீரந்த
மாசறு
காட்சி யவர்.
அதிகாரம்:
பயனில சொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
கலக்கமில்லாத தூய அறிவினை உடையவர்கள், மதிப்பைக் குறைக்கும் சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்கள்.