திருக்குறள் - குறள் 216 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்
குறள் எண்: 216
குறள் வரி:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
அதிகாரம்:
ஒப்புரவறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பிறருக்காக வாழும் நல்லுணர்வாளனிடம் சேரும் செல்வம், பிறருக்காகப் பயன்தரும் மரம் ஊரின் நடுவே பழுத்தது போன்றது.
நயனுடை யான்கண் படின்.