திருக்குறள் - குறள் 215 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்
குறள் எண்: 215
குறள் வரி:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
அதிகாரம்:
ஒப்புரவறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உலகத்து மக்களையெல்லாம் பெருதும் விரும்புகின்ற பேரறிவு படைத்தவன் செல்வன், ஊர் மக்கள் குடிக்கும் குளம் நீரால் நிறைந்தது போன்றது.