திருக்குறள் - குறள் 213 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 213 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 213 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 213

குறள் வரி:

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்காகவே வாழ்வதைப் போன்ற நல்ல செயலை, இந்த உலகத்திலும், வேறு எந்த உலகத்திலும் காண முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain