திருக்குறள் - குறள் 209 - அறத்துப்பால் - தீவினையச்சம்

திருக்குறள் - குறள் 209 - அறத்துப்பால் - தீவினையச்சம்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 209 - அறத்துப்பால் - தீவினையச்சம்

குறள் எண்: 209

குறள் வரி:

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.  

அதிகாரம்:

தீவினையச்சம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தான் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புபவன், தீமையின் பக்கம் சிறிதும் நெருக்குதல் கூடாது

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain