திருக்குறள் - குறள் 209 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 209
குறள் வரி:
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தான் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புபவன், தீமையின் பக்கம் சிறிதும் நெருக்குதல் கூடாது.