திருக்குறள் - குறள் 203 - அறத்துப்பால் - தீவினையச்சம்

திருக்குறள் - குறள் 203 - அறத்துப்பால் - தீவினையச்சம்

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 203 - அறத்துப்பால் - தீவினையச்சம்

குறள் எண்: 203

குறள் வரி:

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.

அதிகாரம்:

தீவினையச்சம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தமக்குத் தீங்கு செய்வதருக்கும் தீங்கு செய்யாதிருப்பதே தலைமையான அறிவு என்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain