திருக்குறள் - குறள் 202 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 202
குறள் வரி:
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தீய செயல்கள் தீமை தருவதால், அவை தீயைவிட அஞ்சத் தக்கவை.