திருக்குறள் - குறள் 202 - அறத்துப்பால் - தீவினையச்சம்

திருக்குறள் - குறள் 202 - அறத்துப்பால் - தீவினையச்சம்

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 202 - அறத்துப்பால் - தீவினையச்சம்

குறள் எண்: 202

குறள் வரி:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

அதிகாரம்:

தீவினையச்சம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தீய செயல்கள் தீமை தருவதால், அவை தீயைவிட அஞ்சத் தக்கவை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain