திருக்குறள் - குறள் 201 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 201
குறள் வரி:
தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தீமை செய்தல் என்னும் ஆவணச் செயலைச் செய்யத் தீயவர் அஞ்சமாட்டார், தூயவர் அஞ்சுவர்.